பெருமாள் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய கருடரின் புராண கதைகளும், விரத பலன்களும்

இந்து கோயிலில் வழிபடக் கூடிய முதல் தெய்வம் விநாயகர் இருப்பதைப் போல, பெருமாள் கோயிலில் நுழைந்ததும் வழிபட வேண்டியவர் கருடாழ்வார். கருடருக்கு ஏன் இவ்வளவு பெரிய புகழ் வந்தது. கருடருக்கு பின்னால் உள்ள புராண கதை, கருட விரதமும், கருடன் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.